சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியாமுத்துவின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வழக்கறிஞர் தர்மராஜன், பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் தலைமையில், நிர்வாகப் பிரதிநிதி சோமசுந்தரம், முதல்வர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது